5வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் உங்களுக்கான அரசாங்க வேலைவாய்ப்பு 2021(Tiruvallur District village Assistant Recruitment in 2021)
திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய் வட்டம் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அதன்படி நீங்கள் இந்த பணிக்கு விரும்பினால் எங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம் . மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 17.02.2021
பதவியின் பெயர்: கிராம உதவியாளர் (Village Assistant)
மொத்த காலியிடங்கள்: 145
மேலாண்மை: தமிழக அரசு
பணியிடம்: திருவள்ளூர் மாவட்டம்
கல்வி தகுத: 5வது வகுப்பு தேரச்சி பெற்றிருக்க வேண்டும்
ஊதியம்: ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: 21 வயதினை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 10.02.2021
விண்ணப்பித்தின் கடைசி நாள்: 17.02.2021 அன்று மாலை 5.00 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்
விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் செய்க (மாதிரி படிவம்)
அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
Latest Jobs: Click Me
Stay tuned to jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan