சென்னை புழல் சிறையில் வேலைவாய்ப்பு 2021(Chennai Puzhal Prison Recruitment 2021 )
சென்னை புழல் சிறை வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 08.02.2021.
பதவியின் பெயர்கள்: பெண் செவிலி உதவியாளர் (Women Nurse Helper)
மொத்த காலியிடங்கள்: 01
ஊதியம்: ரூ.15,900 முதல் ரூ.50,,500 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
கல்விதகுதி: 8th Pass
வயது வரம்பு: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இந்த வயது வரம்பு ஆனாது இனசூனற்சி அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
விண்ணப்ப கட்டணம்: கிடையாது
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 04.02.2021
விண்ணப்பித்தின் கடைசி நாள்: 08.02.2021 பிற்பகல் 5.30 மணி வரை மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
Latest Jobs: Click Me
Stay tuned to jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan