தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் வேலைவாய்ப்பு 2021 (Animal Husbandry Department in Thootthukudi Recruitment 2021)
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அமைப்பில் காலியாக உள்ள 01 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலம். மேலும் இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 27.02.2021.
பதவியின்: ஒட்டுநர் (Driver)
மேலாண்மை: தமிழ்நாடு அரசு
அமைப்பின் பெயர்: தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை
கல்வி தகுதி: 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
பணியிடம்: தூத்துக்குடி
வயது வரம்பு: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.19,500/- முதல் ரூ.62,000/- சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்: ரூ.5/-க்கான அஞ்சல்வில்லை கிடைக்குமாறு சுயவிலாசமிட்ட உறை (Stamped Envelop) இணைத்து அனுப்பப்படல்
விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்
நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் அல்லது நேரில் சென்று கொடுக்க வேண்டும்மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
தேர்வு முறை: நேர்முக தேர்வு
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 19.02.2021
விண்ணப்பித்தின் கடைசி நாள்: 27.02.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
Latest Jobs: Click Me
Official YouTube Channel: Click Me
Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan